sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மே 10, 2026 ,சித்திரை 27, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

பெங்களூரு

/

 மண் திருட்டு 2 லாரிகள் பறிமுதல்

/

 மண் திருட்டு 2 லாரிகள் பறிமுதல்

 மண் திருட்டு 2 லாரிகள் பறிமுதல்

 மண் திருட்டு 2 லாரிகள் பறிமுதல்


ADDED : மே 06, 2026 11:49 PM

Google News

ADDED : மே 06, 2026 11:49 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தங்கவயல்: தங்கவயல் பெமல்நகர் - பேத்தமங்களா சாலையில் கிருஷ்ணாபுரம் கிராமத்தில், 'ேஹப்பி ஹோம்' ஆதரவற்றோர் காப்பகம் அருகில், தங்கச் சுரங்க நிறுவனத்துக்கு சொந்தமான இடத்தில் சட்ட விரோதமாக மண்ணை வெட்டி எடுத்து லாரிகளில் நிரப்பி செல்வதாக தங்கச் சுரங்க அதிகாரிகளுக்கு தெரிய வந்தது.

இது பற்றி, தங்கச் சுரங்க அதிகாரிகள் பெமல் நகர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். சோதனையில் அனுமதியின்றி மண்ணை வெட்டி எடுத்து சென்ற இரண்டு லாரிகளை போலீசார் நேற்று பறிமுதல் செய்தனர்.

தொடர்ந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us


      Manage cookies