Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ பி.யு.சி., தேர்வில் 324 பேர் 'ஆப்சென்ட்'

 பி.யு.சி., தேர்வில் 324 பேர் 'ஆப்சென்ட்'

 பி.யு.சி., தேர்வில் 324 பேர் 'ஆப்சென்ட்'

 பி.யு.சி., தேர்வில் 324 பேர் 'ஆப்சென்ட்'

ADDED : மார் 02, 2026 05:34 AM


Google News
கோலார்: கோலார் மாவட்டத்தில் 28 மையங்களில் நடந்த இரண்டாம் ஆண்டு பி.யு.சி., தேர்வில் கன்னட பாடத்தேர்வில் 324 மாணவர்கள் ஆப்சென்ட் ஆயினர்.

கோலார் மாவட்டத்தில் கோலாரில் 10, முல்பாகல் 5, மாலுார் 4, பங்கார்பேட்டை, தங்கவயல், சீனிவாசப்பூர் ஆகிய தாலுகாக்களில் தலா 3 என 28 மையங்களில் தேர்வு நடந்து வருகிறது. முதல் நாள் தேர்வில் தேர்வு எழுத 11 ஆயிரத்து 114 பேர் பதிவு செய்திருந்தனர்.

இவர்களில் 10 ஆயிரத்து 820 பேர் மட்டுமே தேர்வு எழுதினர். 324 பேர் தேர்வு எழுத வரவில்லை.





      Our Apps Available On




      Dinamalar

      Follow Us