Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ உடல்நிலை பாதிப்பு: அர்ச்சகர் தற்கொலை

உடல்நிலை பாதிப்பு: அர்ச்சகர் தற்கொலை

உடல்நிலை பாதிப்பு: அர்ச்சகர் தற்கொலை


ADDED : அக் 27, 2025 03:50 AM

Follow on Google

ADDED : அக் 27, 2025 03:50 AM


Follow on Google
அ நிறம் | அளவு

நெலமங்களா: உடல் நிலை பாதிப்பால் மனம் நொந்து, கோவில் அர்ச்சகர் தற்கொலை செய்து கொண்டார்.

பெங்களூரு ரூரல் மாவட்டம், நெலமங்களா தாலுகாவின் சோழதேவனஹள்ளியில் வசித்தவர் அஸ்வத் நாராயணா, 54. இவரது குடும்பத்தினர் தலைமுறை தலைமுறையாக நெலமங்களாவில் உள்ள முனீஸ்வர சுவாமி கோவில் அர்ச்சகராக உள்ளனர். தற்போது அஸ்வத் நாராயணா அர்ச்சகராக பணியாற்றுகிறார்.

அர்ச்ச கர் பணியுடன், தனியார் தொழிற்சாலையிலும் இவர் பணியாற்றுகிறார். அஸ்வத் நாராயணா, உடல் நிலை பாதிப்பால் அவதிப்பட்டார். சிறுநீரக பிரச்னை இருந்தது. இதனால் மனம் நொந்த அவர், நேற்று காலை தொழிற்சாலை பணிக்கு செல்வதாக கூறி சென்றார். அங்கு துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். உடல் நிலை பாதிப்பால் தற்கொலை செய்து கொள்வதாக, கடிதம் எழுதி வைத்துள்ளார்.

நெலமங்களா போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow



  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap