5 திருமணம்... 49 பெண்களுடன் காதல்; பலே ஆசாமியை பிடிக்க போலீசார் நடத்திய திருமண நாடகம்
5 திருமணம்... 49 பெண்களுடன் காதல்; பலே ஆசாமியை பிடிக்க போலீசார் நடத்திய திருமண நாடகம்
5 திருமணம்... 49 பெண்களுடன் காதல்; பலே ஆசாமியை பிடிக்க போலீசார் நடத்திய திருமண நாடகம்

திருமண நாடகம்
ஒடிசாவைச் சேர்ந்த சத்யஜித் மனகோவிந்த் சமால்,34, என்பவர் மேட்ரிமோனி இணையதளத்தில் வரன் தேடும் பெண்களைக் குறிவைத்து, திருமணம் செய்து ஏமாற்றி வந்துள்ளார்.
போலீஸார் ஸ்கெட்ச்
அதன்பேரில், பெண்களை ஏமாற்றி மன்மதனாக வலம் வந்த சமாலை கைது செய்ய புவனேஸ்வர் போலீசார் ஒரு திட்டம் போட்டனர். பெண் இன்ஸ்பெக்டர் ஒருவருக்கு மணமகன் தேவைப்படுவதாக மேட்ரிமோனி இணையதளத்தில் விளம்பரம் கொடுத்தனர்.
துபாய் கனவு
இதனைப் பார்த்த சலாம், அவரை திருமணம் செய்ய விருப்பம் இருப்பதாகக் கூறி அணுகியுள்ளார். அப்போது, அவரை போலீசார் கைது செய்தனர். பின்னர், நடத்திய விசாரணையில், பெண் இன்ஸ்பெக்டரை திருமணம் செய்து ஏமாற்றி விட்டு, துபாயிக்கு சென்று செட்டில் ஆகி விட இருந்ததாக சலாம் கூறியுள்ளார்.
ரொக்கம் பறிமுதல்
இது குறித்து புவனேஸ்வர் போலீஸ் கூறியதாவது: மேட்ரிமோனி இணையதளத்தில், 2வது திருமணத்திற்காக வரன் தேடும் கணவனை இழந்த பெண்களை குறி வைத்து சமால் தனது சதித்திட்டங்களை செயல்படுத்தி வந்துள்ளார்.