Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/இந்தியா/ பரோலில் வந்த வேட்பாளர்

பரோலில் வந்த வேட்பாளர்

பரோலில் வந்த வேட்பாளர்


ADDED : ஜன 29, 2025 08:23 PM

Follow on Google

ADDED : ஜன 29, 2025 08:23 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த முன்னாள் கவுன்சிலர் தாஹிர் உசேன், 2020ம் ஆண்டு டில்லியில் நடந்த கலவர வழக்கில் கைது செய்யப்பட்டு, திஹார் சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில், டில்லி சட்டசபைத் தேர்தலில் 'அனைத்திந்திய மஜ்லிஸ் - இ - இத்தேஹாதுல் முஸ்லிமீன்' - கட்சி சார்பில், முஸ்தபா பாத் தொகுதியில் போட்டியிடுகிறார். தேர்தல் பிரசாரத்துக்காக உச்ச நீதிமன்றம் அவருக்கு நேற்று முதல் பிப்.,3ம் தேதி வரை பரோல் வழங்கியது. ஆனால், காரவால் நகரில் உள்ள அவரது வீட்டுக்குச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

தினமும் காலை 6:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை போலீஸ் கண்காணிப்பில் தேர்தல் பிரசாரம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. போலீஸ் பாதுகாப்பு செலவாக ஒரு நாளைக்கு 2.47 லட்சம் ரூபாய் டெபாசிட் செய்யவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். போலீஸ் பாதுகாப்புடன் பிரசாரம் செய்த தாஹிர் உசேன்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow



  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap