தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ஆசிரியர் பயிற்சி கலந்தாய்வு: 50 மாற்றுத்திறனாளிகள் சேர்க்கை

ஆசிரியர் பயிற்சி கலந்தாய்வு: 50 மாற்றுத்திறனாளிகள் சேர்க்கை

ஆசிரியர் பயிற்சி கலந்தாய்வு: 50 மாற்றுத்திறனாளிகள் சேர்க்கை


UPDATED : ஜூலை 12, 2011 12:00 AM

ADDED : ஜூலை 12, 2011 12:38 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 12, 2011 12:00 AM ADDED : ஜூலை 12, 2011 12:38 PM


Follow on Google
அ நிறம் | அளவு

திருச்சியில் துவங்கிய ஆசிரியர் பயிற்சி மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வின் முதல் நாளில் 50 மாற்றுத் திறனாளிகள் சேர்க்கை பெற்றனர்.


தமிழகத்தில் 682 அங்கீகரிக்கப்பட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் அரசு ஒதுக்கீட்டில் 19,368 இடங்கள் உள்ளன. இந்த இடங்கள் ஆசிரியர் பயிற்சி கலந்தாய்வு மூலம் நிரப்பப்படுகின்றன.


இந்த கலந்தாய்வு திருச்சியில் 3 இடங்களில் நடைபெறுகிறது. ஜுலை 11ம்  தேதி துவங்கிய இந்த கலந்தாய்வின் முதல் நாளில் 50 மாற்றுத் திறனாளிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. 50 பேரும் கலந்தாய்வில் பங்கேற்று சேர்க்கை ஆணையைப் பெற்றுக் கொண்டனர்.


ளஇன்று மாற்றத் திறனாளிகள், சுதந்திரப் போராட்ட தியாகிகள் மற்றும் முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகள் உள்ளிட்ட சிறப்பு பிரிவினருக்கு கலந்தாய்வு நடைபெறுகிறது.


புதன்கிழமையன்று தெலுங்கு, மலையாளம், கன்னடம், உருது, ஆங்கிலம் என பிற மொழிகளில் பயிலும் மாணவர்களுக்கு கலந்தாய்வு நடைபெற உள்ளது. ஆசிரியர் பயிற்சி கலந்தாய்வு ஜுலை 23ம் தேதி வரை நடைபெறுகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us