தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/இடஒதுக்கீடு குறித்து விவாதம்; மாணவர்களுக்கு அரசு உத்தரவு

இடஒதுக்கீடு குறித்து விவாதம்; மாணவர்களுக்கு அரசு உத்தரவு

இடஒதுக்கீடு குறித்து விவாதம்; மாணவர்களுக்கு அரசு உத்தரவு


UPDATED : ஆக 28, 2015 12:00 AM

ADDED : ஆக 28, 2015 10:46 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 28, 2015 12:00 AM ADDED : ஆக 28, 2015 10:46 AM


Follow on Google
அ நிறம் | அளவு

அப்போதுகீழ்கண்ட தலைப்புகளில்மாணவர்கள் விவாதம் நடத்த வேண்டும் எனவும்அந்த உத்தரவில் கூறப்பட்டு உள்ளது.

வழங்கப்பட்டுள்ள தலைப்புகள்:

  • பேச்சுரிமை முறையாக அமலாகி இருக்கிறதா?
  • பழங்குடியினரின் கலாசார மரபுகளை பாதுகாக்கவும்வாழ்க்கை முறையை உயர்த்தவும்அரசு செயல்படுத்தும் திட்டங்கள் சரியா?
  • கல்விசுகாதாரம் மற்றும் வேலைவாய்ப்பில்அனைத்து மக்களுக்கும் சமமான இடஒதுக்கீடு வழங்க வேண்டுமா?
  • மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்குஇன்னும் கூடுதலாக ஊக்கத்தொகை வழங்க வேண்டுமா?
  • சட்டசபை மற்றும் பார்லிமென்டில்எழுத்தளவில் மட்டுமே பெண்களுக்கான உரிமைகள் அனுமதிக்கப்பட்டுள்ளதா?
  • தொழில்நுட்பம் வளர்ச்சி அடைந்துள்ள நிலையில்,குழந்தைகளை தவறான வழிக்கு திசை திருப்பும் தகவல்களை,எப்படி கட்டுப்படுத்துவது?
  • நிலம் இல்லாதவிவசாய தொழிலாளர்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்த என்ன செய்ய வேண்டும்?
  • நுகர்வு திறன் அதிகரிப்பால்மக்களின் வாழ்க்கை முறை மற்றும் முன்னேற்றத்தில்தவறான எதிர்விளைவு ஏற்படுகிறதா?

இந்த தலைப்புகளில்மாணவர்கள் நடத்தும் விவாதங்களை தொகுத்துசி.பி.எஸ்.இ.தலைமை அலுவலகத்துக்கு அனுப்ப வேண்டும் எனபள்ளிகளுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us