Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/சிறப்பாசிரியருக்கு உரிய நேரத்தில் சம்பளம் வழங்க வலியுறுத்தல்

சிறப்பாசிரியருக்கு உரிய நேரத்தில் சம்பளம் வழங்க வலியுறுத்தல்

சிறப்பாசிரியருக்கு உரிய நேரத்தில் சம்பளம் வழங்க வலியுறுத்தல்


UPDATED : பிப் 09, 2024 12:00 AM

ADDED : பிப் 09, 2024 09:42 AM

Follow on Google

UPDATED : பிப் 09, 2024 12:00 AM ADDED : பிப் 09, 2024 09:42 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திருப்புல்லாணி:
ராமநாதபுரம் மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் பணிபுரியும் சிறப்பு ஆசிரியர்களுக்கு குறிப்பிட்ட தேதியில் மாதச் சம்பளம் வழங்கப்படாததால் அதிருப்தி அடைந்துள்ளனர்.மாவட்டத்தில் 11 யூனியன்கள் உள்ளன. ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி உள்ளிட்டவைகளில் தொகுப்பூதியத்தில் மாற்றுத்திறனாளி மாணவர்களின் திறன் மேம்படுத்தவும், அவர்களுக்கு மனம் மற்றும் உடல் ரீதியான சிறப்பு வகுப்புகளை எடுப்பதற்கும் 52 சிறப்பாசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.இவர்களுக்கு கடந்த ஜனவரி மாத சம்பளம் ரூ.25 ஆயிரம் இதுவரை வழங்கவில்லை. இதனால் வீட்டு வாடகை மற்றும் அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்ய முடியாமல் சிரமப்படுகின்றனர்.எனவே குறைகளை நிவர்த்தி செய்து உரிய மாதத்திற்கான சம்பளத்தை குறிப்பிட்ட தேதியில் வழங்கிட மாவட்ட நிர்வாகம் உத்தரவிட வேண்டும் என சிறப்பாசிரியர்கள் கூறினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow



  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap