UPDATED : ஜன 11, 2025 12:00 AM
ADDED : ஜன 11, 2025 09:21 AM
சிவகங்கை: தேவகோட்டை சேர்மன்மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு எண்ணும் எழுத்தும் பயிற்சி கையேடு வழங்கும் நிகழ்வு நடந்தது.
தலைமை ஆசிரியர் சொக்கலிங்கம் தலைமை வகித்தார். வட்டார வளமைய மேற்பார்வையாளர் கார்த்திகேயன் பயிற்சி கையேடுகளை மாணவர்களுக்கு வழங்கினார்.
தலைமை ஆசிரியர் சொக்கலிங்கம் தலைமை வகித்தார். வட்டார வளமைய மேற்பார்வையாளர் கார்த்திகேயன் பயிற்சி கையேடுகளை மாணவர்களுக்கு வழங்கினார்.


