Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ஆண்டுக்கு இரண்டு முறை தேர்வு: சி.பி.எஸ்.இ., திட்டம்

ஆண்டுக்கு இரண்டு முறை தேர்வு: சி.பி.எஸ்.இ., திட்டம்

ஆண்டுக்கு இரண்டு முறை தேர்வு: சி.பி.எஸ்.இ., திட்டம்

ஆண்டுக்கு இரண்டு முறை தேர்வு: சி.பி.எஸ்.இ., திட்டம்

UPDATED : பிப் 21, 2025 12:00 AMADDED : பிப் 21, 2025 12:54 PM


Google News
Latest Tamil News
புதுடில்லி: மத்திய இடைநிலை கல்வி வாரியமான சி.பி.எஸ்.இ., ஏற்கனவே, பிப்., - மார்ச்சில், ஒருமுறை மட்டுமே, 10ம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்களுக்கு, வாரிய தேர்வுகள் நடத்துகிறது.
இந்நிலையில், சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தில், புதிய தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்தும் நோக்கில், ஆண்டுக்கு இரண்டு முறை தேர்வுகளை நடத்த சி.பி.எஸ்.இ., திட்டமிட்டுள்ளது.
இது, வரும் கல்வியாண்டில் அமலாக உள்ளது. இது தொடர்பான விதிமுறைகள் விரைவில் வெளியிடப்பட உள்ளன.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us