நீதிமன்ற தீர்ப்பை விமர்சித்து மீண்டும் சர்ச்சையில் சிக்கிய மதுரை எம்.பி., வெங்கடேசன்: பதவியை பறிக்க வேண்டும் என ஹிந்து அமைப்புகள் கொதிப்பு
நீதிமன்ற தீர்ப்பை விமர்சித்து மீண்டும் சர்ச்சையில் சிக்கிய மதுரை எம்.பி., வெங்கடேசன்: பதவியை பறிக்க வேண்டும் என ஹிந்து அமைப்புகள் கொதிப்பு
நீதிமன்ற தீர்ப்பை விமர்சித்து மீண்டும் சர்ச்சையில் சிக்கிய மதுரை எம்.பி., வெங்கடேசன்: பதவியை பறிக்க வேண்டும் என ஹிந்து அமைப்புகள் கொதிப்பு

உன்னை போல் முட்டாள் இல்லை
திருப்பரங்குன்றம் மலை யாருடையது என்ற விவகாரத்தில் 'குன்றம் குமரனுக்கே' என ஹிந்துக்கள் ஒன்றுகூடி ஒற்றுமையை நிலைநாட்டினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மார்ச் 25ல் மதநல்லிணக்க கூட்டமும், மார்ச் 9ல் ஊர்வலம் நடத்தவும் அனுமதி கேட்டு இரு வேறு அமைப்புகள் உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தன. விசாரித்த நீதிபதி தனபால், சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படும் என குறிப்பிட்டு அனுமதி மறுத்தார்.
நாற்காலியில் அமர்ந்து அமல்
இதைதொடர்ந்து உள்ளூர் பிரச்னைகளை ஓரங்கட்டிவிட்டு மத்திய அரசை குற்றம் சொல்லும் வகையிலான பிரச்னைகளை கையில் எடுத்து விமர்சித்து வந்தார் எம்.பி., இந்நிலையில் நேற்றுமுன்தினம் திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்துாணில் கார்த்திகை தீபம் ஏற்றலாம் என உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் தீர்ப்பளித்தார்.

எம்.பி., பதவியை பறிக்க வேண்டும்
ஹிந்து மக்கள் கட்சி மதுரை மாவட்ட தலைவர் சோலை கண்ணன் கூறியதாவது: எம்.பி., வெங்கடேசன் நீதிமன்ற தீர்ப்பினை அவமதிக்கும் நோக்கிலும், நீதிபதியை ஜாதி, மத சாயம் பூசியும், கலவரத்தை உண்டாக்கும் வகையில் பேசியுள்ளார்.


