Dinamalar Logo

புதன், மே 13, 2026 ,சித்திரை 30, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ அதிகமாக குடித்த தொழிலாளி பலி

அதிகமாக குடித்த தொழிலாளி பலி

அதிகமாக குடித்த தொழிலாளி பலி


ADDED : ஆக 14, 2024 06:04 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 14, 2024 06:04 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி : அதிகமாக குடித்த கூலித்தொழிலாளி பரிதபமாக இறந்தார்.

பெரியகாலப்பட்டு பாரதிதாசன் வீதியைச் சேர்ந்தவர் வடிவேல், 45; கூலித்தொழிலாளி. குடிப்பழக்கம் உள்ள இவர் குடித்துவிட்டு வேலைக்கு செல்லாமல் இருந்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு அதிகமாக குடித்துவிட்டு வந்த வடிவேல் வீட்டில் மயங்கி விழுந்து பரிதபமாக இறந்தார்.

இதுகுறித்து புகாரின் பேரில் காலப்பட்டு போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us