Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ மயங்கி விழுந்து கூரியர் ஊழியர் சாவு

 மயங்கி விழுந்து கூரியர் ஊழியர் சாவு

 மயங்கி விழுந்து கூரியர் ஊழியர் சாவு


ADDED : பிப் 27, 2026 04:55 AM

Follow on Google

ADDED : பிப் 27, 2026 04:55 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: கூரியர் ஊழியர் மயங்கி விழுந்து பரிதாபமாக இறந்தார்.

முதலியார்பேட்டை, வெங்கடேஸ்வரா நகரைச் சேர்ந்தவர் ரவிக்குமார், 36; தனியார் கூரியர் ஊழியர். இவருக்கு திருமணமாகி, கணவன், மனைவி இடையே கருத்து வேறுபாடு காரணமாக விவகாரத்து வழக்கு கோர்ட்டில் நிலுவையில் உள்ளது.

இந்நிலையில் நேற்று காலை 8:00 மணியளவில் ரவிக்குமார் திடீரென வீட்டில் மயங்கி விழுந்தார். இவரை உறவினர்கள் மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ரவிக்குமார் இறந்தார்.

இதுகுறித்த புகாரின் பேரில், முதலியார்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow



  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap