Dinamalar Logo

புதன், மே 13, 2026 ,சித்திரை 30, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ கணவர் மாயம் மனைவி புகார்

கணவர் மாயம் மனைவி புகார்

கணவர் மாயம் மனைவி புகார்


ADDED : செப் 23, 2025 08:13 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 23, 2025 08:13 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி : கடன் கொடுத்தவர்கள் நெருக்கடி கொடுத்ததால், கணவரை காணவில்லை என, மனைவி போலீசில் புகார் செய்தார்.

முத்தியால்பேட்டை, சுப்பிரமணியர் கோவில் தெருவை சேர்ந்தவர் வைத்தியநாதன், 50; இவர் கேட்டரிங் வேலை செய்து வருகிறார். இதற்காக பணம் கடன் வாங்கியிருந்தார். கடன் கொடுத்தவர்கள் தொடர்ந்து நெருக்கடி கொடுப்பதாக, அவரது மனைவியிடம் கூறிவந்தார். இதனால், மன உளைச்சலில் இருந்த அவர், கடந்த 1ம் தேதி, காரைக்காலுக்கு சென்று வருவதாக, அவரது மனைவியிடம் கூறி சென்றவர், வீடு திரும்பவில்லை. உறவினர்களின் வீடுகள் உள்ளிட்ட பல இடங்களில் தேடியும் அவரை காணவில்லை.

புகாரின் பேரில், உருளையன்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us