Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/கூலித்தொழிலாளி தற்கொலை

கூலித்தொழிலாளி தற்கொலை

கூலித்தொழிலாளி தற்கொலை

கூலித்தொழிலாளி தற்கொலை

ADDED : பிப் 06, 2024 04:14 AM


Google News
புதுச்சேரி : வயிற்று வலியால் கூலித்தொழிலாளி துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கலிதீர்த்தாள்குப்பம் அம்பேத்கர் நகரைச் சேர்ந்தவர் முத்துலிங்கம், 66; கூலித்தொழிலாளி. இவருக்கு கடந்த இரண்டு வருடங்களாக வயிற்று வலிக்கு ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

அதிக வயிற்று வலி ஏற்பட்டதால் நேற்று காலை 8 மணியளவில் அவரது கூரைவீட்டில் வேட்டியால் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

புகாரின் பேரில் திருபுவனை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us