Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/கொத்தனார் பலி

கொத்தனார் பலி

கொத்தனார் பலி

கொத்தனார் பலி

ADDED : பிப் 02, 2024 03:47 AM


Google News
புதுச்சேரி: கட்டுமானப் பணியின் போது, கொத்தனார் நெஞ்சுவலியால் இறந்தார்.

கடலுார், சின்ன கங்கணாங்குப்பத்தை சேர்ந்தவர் புருேஷாத்தம்மன், 47; கொத்தனாரான இவர், நேற்று காலை புதுச்சேரி காலப்பட்டு மத்திய சிறையில் கட்டுமான பணியை மேற்கொண்டபோது, திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டு மயங்கி விழுந்து இறந்தார்.

இதுகுறித்து காலப்பட்டு போலீசார் விசாரித்து வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us