Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/முதியவர் மாயம்

முதியவர் மாயம்

முதியவர் மாயம்

முதியவர் மாயம்

ADDED : ஜன 21, 2024 04:27 AM


Google News
Latest Tamil News
புதுச்சேரி: திலாசுப்பேட்டை வீமன் கவுண்டபாளை யத்தை சேர்ந்தவர் செங்கேணி, 70; மனநிலை பாதிக்கப்பட்டவர்.

கடந்த 12ம் தேதி வெளியில் சென்றவர் வீடு திரும்பவில்லை. உறவினர்கள் பல இடங்களில் தேடியும் கிடைக்க வில்லை.

இதுகுறித்து, புகாரின் பேரில், டி.நகர் போலீசார் வழக்குப் பதிந்து, அவரை தேடி வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us