Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ இறந்தவர் யார் போலீஸ் விசாரணை

இறந்தவர் யார் போலீஸ் விசாரணை

இறந்தவர் யார் போலீஸ் விசாரணை

இறந்தவர் யார் போலீஸ் விசாரணை

ADDED : அக் 09, 2025 02:10 AM


Google News
Latest Tamil News
புதுச்சேரி: கடலுார் சாலையில் இறந்து கிடந்த அடையாளம் தெரியாதவரை பற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

கடலுார் சாலை, முள்ளோடை அருகே 60 வயது மதிக்கதக்க முதியவர் ஒருவர், கடந்த 7ம் தேதி, இறந்து கிடந்தார்.

அவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர் என தெரியவில்லை. இதுகுறித்து, கிருமாம்பாக்கம் போலீசார் வழக்கு பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us