தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ ராஜ்பவன் தொகுதி காங்., அலுவலகம் திறப்பு

ராஜ்பவன் தொகுதி காங்., அலுவலகம் திறப்பு

ராஜ்பவன் தொகுதி காங்., அலுவலகம் திறப்பு


ADDED : ஆக 20, 2025 07:33 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 20, 2025 07:33 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி : புதுச்சேரி, ராஜ்பவன் வட்டார காங்., கமிட்டி அலுவலகம் திறப்பு விழா நேற்று நடந்தது.

விழாவிற்கு, வட்டாரத் தலைவர்கள் ஜெரால்டு, ராஜ்மோகன் ஆகியோர் தலைமை தாங்கினார். தமிழ்நாடு - புதுச்சேரி காங்., கமிட்டி பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர், மாநிலத் தலைவர் வைத்திலிங்கம், முன்னாள் முதல்வர் நாராயணசாமி ஆகியோர் தொகுதி வட்டார காங்., அலுவலகத்தை திறந்து வைத்தனர்.

இதில், வைத்தியநாதன் எம்.எல்.ஏ., முன்னாள் அமைச்சர்கள் ஷாஜகான், கந்தசாமி, பெத்தபெருமாள், சீனியர் துணை தலைவர் தேவதாஸ், இளைஞரணி மாநில தலைவர் ஆனந்தபாபு, வழக்கறிஞர் அணி தலைவர் மருதுபாண்டியன், முன்னாள் கவுன்சிலர் குமரன், மாநில பொதுச் செயலாளர்கள் தனுசு, இளையராஜா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us