Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ அடையாளம் தெரியாத முதியவர் சாவு

அடையாளம் தெரியாத முதியவர் சாவு

அடையாளம் தெரியாத முதியவர் சாவு

அடையாளம் தெரியாத முதியவர் சாவு

ADDED : அக் 24, 2025 03:07 AM


Google News
Latest Tamil News
புதுச்சேரி: அடையாளம் தெரியாத முதியவர் இறந்து கிடந்தது பற்றி, போலீசார் விசாரித்து வருகின்றனர்.

காந்தி வீதி - புஸ்சி வீதி சந்திப்பில், கடந்த 20ம் தேதி, 65 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத முதியவர் ஒருவர் இறந்து கிடந்தார்.

அவர் யார், எந்த பகுதியை சேர்ந்தவர் என, தெரியவில்லை. இதுகுறித்து, ஒதியஞ்சாலை போலீசார் வழக்குப் பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us