sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், மே 13, 2026 ,சித்திரை 30, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ வாஸ்கோ நிறுவனம் சார்பில் இறைவி விருது வழங்கும் விழா

 வாஸ்கோ நிறுவனம் சார்பில் இறைவி விருது வழங்கும் விழா

 வாஸ்கோ நிறுவனம் சார்பில் இறைவி விருது வழங்கும் விழா


ADDED : மார் 15, 2026 04:47 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 15, 2026 04:47 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: புதுச்சேரி வாஸ்கோ நிறுவனம் சார்பில், மகளிர் தினம் மற்றும் 3ம் ஆண்டிற்கான இறைவி விருது வழங்கும் விழா, கடலுார் சாலை, புரொவிடன்ஸ் மாலில் நேற்று நடந்தது.

வாஸ்கோ நிறுவன இயக்குனர் ஆனந்த் தலைமை தாங்கினார். வாஸ்கோ நிறுவன தலைமை அதிகாரி சண்முகம் வரவேற்றார்.

வித்யா ராம்குமார், சீனியர் எஸ்.பி., நித்யா, அனிதா, ஜாக்குலின் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு விருந்தினராக நடிகை ரேவதி, பல்வேறு துறைகளில் சாதித்து வரும் பெண்களுக்கு இறைவி விருது மற்றும் சான்றிதழ் வழங்கி கவுரவப்படுத்தினார்.

தொடர்ந்து, இசை மற்றும் பல்வேறு கலை நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியில், தொழிலதிபர்கள், பொதுமக்கள், வாஸ்கோ நிறுவன நிர்வாகிகள், ஊழியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

வாஸ்கோ நிறுவன தொகுப்பாளர் ஐஸ்வர்யா நன்றி கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us