ADDED : அக் 07, 2025 01:21 AM

புதுச்சேரி; சாலையில் இறந்து கிடந்த அடையாளம் தெரியாத நபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அண்ணா சாலை ஓரத்தில் 70 வயது மதிக்க தக்க அடையாளம் தெரியாத முதியவர், கடந்த 4ம் தேதி இறந்து கிடந்தார். அவர் யார் எந்த ஊரை சேர்ந்தவர் என தெரியவில்லை. இதுகுறித்து,பெரியக்கடை போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


