Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/தொழிலாளி பலி

தொழிலாளி பலி

தொழிலாளி பலி

தொழிலாளி பலி

ADDED : பிப் 20, 2024 04:11 AM


Google News
அரியாங்குப்பம் : தொடர்ந்து மது குடித்ததால் கல்லீரல் பாதிக்கப்பட்டு கூலி தொழிலாளி இறந்தார்.

தவளக்குப்பம் அடுத்த டி.என்., பாளையத்தை சேர்ந்தவர் குமார், 43; கூலி தொழிலாளி.

இவர் குடிப்பழக்கத்தால் கல்லீரல் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில், நேற்று வீட்டில் படுத்திருந்த அவருக்கு மூச்சு தினறல் ஏற்பட்டு இறந்தார்.

புகாரின் பேரில், தவளக்குப்பம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow Us