Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ வாலிபருக்கு வெட்டு 3 பேருக்கு வலை

வாலிபருக்கு வெட்டு 3 பேருக்கு வலை

வாலிபருக்கு வெட்டு 3 பேருக்கு வலை


ADDED : ஜூலை 12, 2025 03:22 AM

Follow on Google

ADDED : ஜூலை 12, 2025 03:22 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: டேட்டா என்ட்ரி ஆப்பரேட்டரை கத்தியால் வெட்டிய 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

திப்புராயபேட், ராஜிவ் காந்தி நகரை சேர்ந்தவர் சுரேஷ், 34; தனியார் சாப்ட்வேர் கம்பெனி டேட்டா என்ட்ரி ஆப்பரேட்டர்.

இவர் நேற்று முன்தினம் பாரதி வீதியில் நின்று கொண்டிருந்தார்.

அங்கு வந்த 3 பேர், பெண்களை கிண்டல் செய்தால் சும்மா விடமாட்டேன் என, மிரட்டினர்.

அதில், ஒருவர் வைத்திருந்த கத்தியால், அவரை வெட்டி விட்டு அங்கிருந்து தப்பி சென்றனர்.

காயமடைந்த சுரேஷ், அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். புகாரின் பேரில், ஒதியஞ்சாலை போலீசார் வழக்கு பதிந்து, அடையாளம் தெரியாத 3 பேரை தேடி வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow



  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap