Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ 317 செல்லங்களுக்கு மாநகராட்சி உரிமம்

317 செல்லங்களுக்கு மாநகராட்சி உரிமம்

317 செல்லங்களுக்கு மாநகராட்சி உரிமம்

317 செல்லங்களுக்கு மாநகராட்சி உரிமம்

ADDED : ஜூன் 15, 2024 10:56 PM


Google News
தாம்பரம்:வீடுகளில் வளர்க்கப்படும் செல்லப் பிராணிகளுக்கு, அதன் உரிமையாளர்கள், அவசியம் உரிமம் பெற வேண்டும் என, தாம்பரம் மாநகராட்சி அறிவுறுத்தியது.

நாய் மற்றும் பூனை ஆகிய செல்லப் பிராணிகளுக்கு உரிமம் பெற, https://tcmcpublichealth.in என்ற புதிய இணையதளத்தையும் அறிமுகப் படுத்தியது.ஜூன், 20ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் எனவும் தெரிவித்தது.

இந்நிலையில், புதிய இணையதளம் வாயிலாக, இதுவரை, 503 விண்ணப்பங்கள் பெறப்பட்டு, அவற்றை சரிபார்த்து, முதற்கட்டமாக, 317 செல்லப் பிராணிகளுக்கு உரிமம் வழங்கப்பட்டுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us