Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ இளநிலை உதவியாளர் 8 பேருக்கு செங்கையில் பதவி உயர்வு

இளநிலை உதவியாளர் 8 பேருக்கு செங்கையில் பதவி உயர்வு

இளநிலை உதவியாளர் 8 பேருக்கு செங்கையில் பதவி உயர்வு

இளநிலை உதவியாளர் 8 பேருக்கு செங்கையில் பதவி உயர்வு

ADDED : ஜூலை 26, 2024 12:12 AM


Google News
செங்கல்பட்டு:ஊரக வளர்ச்சித்துறையில், இளநிலை உதவியாளர்கள் எட்டு பேருக்கு பதவி உயர்வு வழங்கி, கலெக்டர் அருண்ராஜ் உத்தரவிட்டார்.

செங்கல்பட்டு மாவட்டத்தில், காட்டாங்கொளத்துார், புனிததோமையார்லை, சித்தாமூர், லத்துார் ஆகிய ஊராட்சி ஒன்றியங்கள் மற்றும் மாவட்ட ஊராட்சி, மாவட்ட ஊரக வளர்ச்சி அலுவலகம் ஆகியவற்றில் பணியாற்றிய ஏழு இளநிலை உதவியாளர்கள் மற்றும் தட்டச்சர் ஒருவர் என, மொத்தம் எட்டு பேருக்கு பதவி உயர்வு வழங்கி, கலெக்டர் அருண்ராஜ் நேற்று முன்தினம் உத்தரவிட்டார்.

பெயர் பணிபுரிந்த இடம் பதவி உயர்வு


பு.சரண்ராஜ் இளநிலை உதவியாளர், லத்துார் ஊர்நல அலுவலர் நிலை -1 லத்துார்ஜி.
மீனா இளநிலை உதவியாளர், காட்டாங்கொளத்துார் ஊர்நல அலுவலர் நிலை -1, காட்டாங்கொளத்துார்
சி.பாபு இளநிலை உதவியாளர், புனிததோமையார்மலை உதவியாளர், புனிததோமையார்மலை
பூ.மானக் ஷா, இளநிலை உதவியாளர், மாவட்ட ஊராட்சி அலுவலகம், செங்கல்பட்டு உதவியாளர், காட்டாங்கொளத்துார்
இ.உமாபதி இளநிலை உதவியாளர், சித்தாமூர் ஊர்நல அலுவலர் நிலை 1, சித்தாமூர்
ரா.சுகன்யா இளநிலை உதவியாளர், புனிததோமையார்மலை உதவியாளர், புனிததோமையார்மலை
எஸ்.ராகுல் இளநிலை உதவியாளர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலகம், செங்கல்பட்டு ஊர்நல அலுவலர் நிலை 1 திருக்கழுக்குன்றம்
சே.செல்வி தட்டச்சர், காட்டாங்கொளத்துார் உதவியாளர், காட்டாங்கொளத்துார்







      Our Apps Available On




      Dinamalar

      Follow us