/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/செங்கல்பட்டு: புகார் பெட்டி: செங்கண்மால் கோவில் குளத்திற்கு சுற்றுச்சுவர் அமைக்க கோரிக்கைசெங்கல்பட்டு: புகார் பெட்டி: செங்கண்மால் கோவில் குளத்திற்கு சுற்றுச்சுவர் அமைக்க கோரிக்கை
செங்கல்பட்டு: புகார் பெட்டி: செங்கண்மால் கோவில் குளத்திற்கு சுற்றுச்சுவர் அமைக்க கோரிக்கை
செங்கல்பட்டு: புகார் பெட்டி: செங்கண்மால் கோவில் குளத்திற்கு சுற்றுச்சுவர் அமைக்க கோரிக்கை
செங்கல்பட்டு: புகார் பெட்டி: செங்கண்மால் கோவில் குளத்திற்கு சுற்றுச்சுவர் அமைக்க கோரிக்கை

செங்கண்மால் கோவில் குளத்திற்கு சுற்றுச்சுவர் அமைக்க கோரிக்கை
திருப்போரூர் அடுத்த செங்கண்மால் கிராமத்தில், செங்கண்மாலீஸ்வரர் கோவில் அருகே குளம் உள்ளது. இக்குளம், தற்போது பெய்த மழையால் நிரம்பியுள்ளது.
காயரம்பேடு விஷ்ணுபிரியா நகரில் சாலையில் தேங்கியுள்ள குப்பை
காட்டாங்கொளத்துார் ஒன்றியம், காயரம்பேடு ஊராட்சிக்கு உட்பட்ட விஷ்ணுபிரியா நகர் நுழைவாயிலில், சாலையில் குப்பை தேங்கி துர்நாற்றம் வீசுகிறது.
கூடுவாஞ்சேரி பேருந்து நிலையத்தில் பயணியருக்கு இடையூறாக வாகன நிறுத்தம்
கூடுவாஞ்சேரி பேருந்து நிலையத்தில், பொதுமக்கள் மற்றும் பயணியருக்கு இடையூறாக வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன.
அச்சிறுபாக்கம் இருளர் பகுதியில் தாழ்வாக செல்லும் மின் கம்பிகள்
அச்சிறுபாக்கம் பேரூராட்சிக்கு உட்பட்ட, 13வது வார்டு பகுதியில், இருளர் குடியிருப்பு அமைந்துள்ளது. இங்கு, முப்பதுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். சிறார்கள், 20க்கும் மேற்பட்டோர் உள்ளனர்.
பகிங்ஹாம் கால்வாயை ஒட்டி கொட்டி எரிக்கப்படும் குப்பை
மாமல்லபுரத்தில், பகிங்ஹாம் கால்வாயை ஒட்டி, நெடுஞ்சாலை உள்ளது. உள்ளூர் மக்கள், சுற்றுலா பயணியர், கல்பாக்கம் ஊழியர்கள் அவ்வழியே செல்கின்றனர். பொதுமக்கள் நடைபயிற்சி செல்கின்றனர்.


