Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சென்னை/ சேத்துபட்டு கருக்காத்தம்மன் கோவிலில் கும்பாபிஷேகம்

சேத்துபட்டு கருக்காத்தம்மன் கோவிலில் கும்பாபிஷேகம்

சேத்துபட்டு கருக்காத்தம்மன் கோவிலில் கும்பாபிஷேகம்

சேத்துபட்டு கருக்காத்தம்மன் கோவிலில் கும்பாபிஷேகம்

ADDED : ஜூலை 13, 2024 12:46 AM


Google News
Latest Tamil News
சேத்துப்பட்டு,

சேத்துப்பட்டில், ஹிந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் கருக்காத்தம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் நேற்று, வெகுசிறப்பாக, கும்பாபிஷேக விழா நடந்தது.

கடந்த 10ல் துவங்கி இவ்விழாவில், இரு நாட்களும் பல்வேறு சிறப்பு யாக பூஜைகள் நடந்தன. நேற்று காலை, 6:00 மணிக்கு யாக சாலை பூஜை, அபிஷேகங்களுடன் சாமிக்கு கும்பாபிஷேகம் துவங்கியது.

தொடர்ந்து, 9:15 மணிக்கு கசை புறப்பட்டு, 10:00 மணிக்கு அம்மனுக்கு கும்பாபிஷேகம் நடந்தது.

இந்நிகழ்வில், அறநிலையத்துறையின் இணை கமிஷனர், கோவில் நிர்வாகிகள், பக்தஜன சபை நிர்வாகிகள் மற்றும் பக்தர்கள் பங்கேற்று அம்மனை தரிசித்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us