/உள்ளூர் செய்திகள்/சென்னை/ 4 தனியார் நிறுவனங்களுக்கு சீல் வைத்த வாரியம் 4 தனியார் நிறுவனங்களுக்கு சீல் வைத்த வாரியம்
4 தனியார் நிறுவனங்களுக்கு சீல் வைத்த வாரியம்
4 தனியார் நிறுவனங்களுக்கு சீல் வைத்த வாரியம்
4 தனியார் நிறுவனங்களுக்கு சீல் வைத்த வாரியம்
ADDED : மார் 21, 2025 12:24 AM
தேனாம்பேட்டை மண்டலம், வடக்கு உஸ்மான் சாலையில் இயங்கி வந்த, நான்கு தனியார் நிறுவனங்கள், 5.15 லட்சம் ரூபாய் குடிநீர் வரி பாக்கி வைத்திருந்தன.
அதிகாரிகள் 'நோட்டீஸ்' வழங்கியும் அவர்கள் கண்டுகொள்ளாததால், நான்கு நிறுவனங்களுக்கும், நேற்று சீல் வைத்தனர்.