Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சென்னை/ அண்ணனுார் தண்டவாளத்தில் இறந்த நிலையில் சடலம் மீட்பு

அண்ணனுார் தண்டவாளத்தில் இறந்த நிலையில் சடலம் மீட்பு

அண்ணனுார் தண்டவாளத்தில் இறந்த நிலையில் சடலம் மீட்பு

அண்ணனுார் தண்டவாளத்தில் இறந்த நிலையில் சடலம் மீட்பு

ADDED : மே 23, 2025 12:14 AM


Google News
ஆவடி:ஆவடி அடுத்த அண்ணனுார் ரயில் நிலையத்தில், 'லெவல் கிராசிங்' அருகே, 40 வயது மதிக்கத்தக்க ஆண் நபரின் சடலம் கிடந்தது.

ஆவடி ரயில்வே போலீசார், உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.

விசாரணையில், லெவல் கிராசிங் அருகே தண்டவாளத்தை கடக்க முயன்றபோது சென்னை நோக்கி சென்ற விரைவு ரயிலில் அடிபட்டு, அவர் இறந்தது தெரிந்தது. இறந்தவர் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us