ADDED : ஜூன் 28, 2024 11:51 PM
பொள்ளாச்சி:பள்ளி குழந்தைகள் எளிதில் ஆதார் சேவை பெறும் வகையில்,பயிலும் பள்ளியிலேயே ஆதார்சேவைதிட்டம் செயல்படுத்தப்படுகிறது.
பள்ளி கல்வித் துறை அதிகாரிகள்கூறுகையில், 'கோவைமாவட்டத்தில் இதுவரை 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்களுக்குஆதார் பதிவு செய்யப்பட்டுள்ளது.
தொடர்ந்து, பதிவு செய்யும் பணி நடக்கிறது' என்றார்.