Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ மருதமலையில் பக்தர் பலி

மருதமலையில் பக்தர் பலி

மருதமலையில் பக்தர் பலி


ADDED : ஜன 07, 2025 07:25 AM

Follow on Google

ADDED : ஜன 07, 2025 07:25 AM


Follow on Google
அ நிறம் | அளவு

வடவள்ளி; விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணைநல்லூர், பணப்பாக்கத்தை சேர்ந்த 50 பேர், குழுவாக, சபரிமலைக்கு மாலையணிந்து, சபரிமலைக்கு செல்லும் வழியில், கோவை மருதமலைக்கு நேற்று அதிகாலை வந்துள்ளனர்.

இக்குழுவினர், நேற்று காலை படிக்கட்டு பாதை வழியாக, மலைமேல் உள்ள கோவிலுக்கு சென்று கொண்டிருந்தனர். மலைவாழ் மக்கள் குடியிருப்பு பகுதி அருகே செல்லும்போது, இக்குழுவில் வந்த மணிகண்டன், 46 என்பவர் திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு, மயங்கி விழுந்தார்.

அருகிலிருந்தவர்கள் உடனடியாக, 108 ஆம்புலன்சிற்கு தகவல் தெரிவித்துள்ளனர். விரைந்து வந்த 108 ஆம்புலன்ஸ் மருத்துவ பணியாளர்கள் பரிசோதனை செய்தபோது, மணிகண்டன் உயிரிழந்தது தெரியவந்தது. வடவள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow



  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap