/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/கூலி உயர்வை எதிர்நோக்கும் விசைத்தறியாளர்கள் தை பிறந்தது; வழி பிறக்குமா ? மாவட்ட கலெக்டர்களிடம் கோரிக்கை மனு...கூலி உயர்வை எதிர்நோக்கும் விசைத்தறியாளர்கள் தை பிறந்தது; வழி பிறக்குமா ? மாவட்ட கலெக்டர்களிடம் கோரிக்கை மனு...
கூலி உயர்வை எதிர்நோக்கும் விசைத்தறியாளர்கள் தை பிறந்தது; வழி பிறக்குமா ? மாவட்ட கலெக்டர்களிடம் கோரிக்கை மனு...
கூலி உயர்வை எதிர்நோக்கும் விசைத்தறியாளர்கள் தை பிறந்தது; வழி பிறக்குமா ? மாவட்ட கலெக்டர்களிடம் கோரிக்கை மனு...
கூலி உயர்வை எதிர்நோக்கும் விசைத்தறியாளர்கள் தை பிறந்தது; வழி பிறக்குமா ? மாவட்ட கலெக்டர்களிடம் கோரிக்கை மனு...
10 ஆண்டுகளாக கூலி உயர்வு இல்லை
மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை அதிகாரிகள் முன்னிலையில், ஜவுளி உற்பத்தியாளர்கள், விசைத்தறி சங்க நிர்வாகிகள் இடையே கூலி உயர்வு ஒப்பந்தம் இறுதி செய்யப்படும். ஆனால், கடந்த, 10 ஆண்டுகளாக முறையான கூலி உயர்வு கிடைக்காமல் விசைத்தறியாளர்கள் தவித்து வருகின்றனர்.
தை பிறந்தது; வழி பிறக்குமா?
கூலி உயர்வை பெற்று நாங்கள் வைத்துக் கொள்வதில்லை. கூலி உயர்வால் வரும் பணத்தை கொண்டு, தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு அளிக்கிறோம். சார்பு தொழிலுக்கு ஏற்ப கூலி கொடுக்கிறோம். கூலியை குறைத்தால், முழு சுமையையும் நாங்களே சுமக்க வேண்டிய நிலை கட்டாயம் ஏற்படுகிறது. கடந்த, 10 ஆண்டுகளாக கூலி உயர்வு கிடைக்காததால், பலர் தொழிலை விட்டு சென்று விட்டனர். அதனால், தொழிலையும், பல லட்சம் தொழிலாளர்களையும் காக்க, கூலி உயர்வு அவசியம். கடந்த, 2022 ல் போடப்பட்ட ஒப்பந்தத்தில் இருந்து, சோமனூர் ரகத்துக்கு, 60 சதவீத கூலி உயர்வும், பிற ரகத்துக்கு, 50 சதவீத கூலி உயர்வும் ஜவுளி உற்பத்தியாளர்களிடம் பெற்று தர மாவட்ட நிர்வாகங்கள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கலெக்டரிடம் மனு அளித்துள்ளோம். தை பிறந்துள்ளது; வழி பிறக்கும் என்ற எதிர்பார்ப்பில் உள்ளோம்.


