Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ மகள் மாயம் : தந்தை புகார்

மகள் மாயம் : தந்தை புகார்

மகள் மாயம் : தந்தை புகார்

மகள் மாயம் : தந்தை புகார்

ADDED : செப் 14, 2025 12:39 AM


Google News
வடலுார் : மகள் மாயமானது குறித்து தந்தை போலீசில் புகார் அளித்துள்ளார்.

வடலுார் அடுத்த ஆபத்தாரணபுரம் பகுதியை சேர்ந்தவர் ஜெய்சங்கர் மகள் ஜெயப்பிரியா, 32; ஜெய்சங்கர் தனது குடும்பத்துடன் அருகில் உள்ள கோவிலுக்கு சென்றார். அப்போது, வீட்டில் இருந்த ஜெயப்பிரியா திடீரென மாயமானார். பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

இதுகுறித்து ஜெய்சங்கர் அளித்த புகாரின் பேரில், வடலுார் போலீசார் வழக்குப் பதிந்து ஜெயப்பிரியாவை தேடி வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us