Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ மகள் மாயம் தந்தை புகார்

மகள் மாயம் தந்தை புகார்

மகள் மாயம் தந்தை புகார்

மகள் மாயம் தந்தை புகார்

ADDED : அக் 04, 2025 07:19 AM


Google News
கிள்ளை :சிதம்பரம் அருகே மகளைக் காணவில்லை என தந்தை, போலீசில் புகார் அளித்துள்ளார்.

சிதம்பரம் அடுத்த கோவிலாம்பூண்டியைச் சேர்ந்தவர் ஹலிகுர் ரஹ்மான், 51; இவரது, 17 வயது மகள் சிதம்பரம் அரசு பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகிறார். கடந்த 1ம் தேதி வீட்டில் இருந்து வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

இதுகுறித்து, ஹலிகுர் ரஹ்மான் கொடுத்த புகாரின்பேரில், கிள்ளை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us