Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கடலூர்/கூழாங்கற்கள் கடத்தியவர் கைது

கூழாங்கற்கள் கடத்தியவர் கைது

கூழாங்கற்கள் கடத்தியவர் கைது

கூழாங்கற்கள் கடத்தியவர் கைது

ADDED : பிப் 01, 2024 06:07 AM


Google News
நடுவீரப்பட்டு: நடுவீரப்பட்டில் கூழாங்கற்கள் கடத்தியவரை போலீசார் கைது செய்தனர்.

நடுவீரப்பட்டு சப் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டனர். நடுவீரப்பு மெயின்ரோட்டில் வந்த டிப்பர் லாரியை நிறுத்தி சோதனை செய்ததில், அரசு அனுமதியின்றி 2 யூனிட் கூழாங்கற்கள் கடத்தி வந்தது தெரியவந்தது.

நடுவீரப்பட்டு போலீசார் டிப்பர் லாரியை பறிமுதல் செய்து, லாரியை ஓட்டி வந்த விருத்தாசலம் நடியப்பட்டு கிராமத்தை சேர்ந்த பரமசிவம், 45; என்பவரை கைது செய்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us