தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ குளம் துார்வாரும் பணி

குளம் துார்வாரும் பணி

குளம் துார்வாரும் பணி


ADDED : மே 12, 2025 12:16 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 12, 2025 12:16 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பண்ருட்டி: நடுக்குப்பம் ஊராட்சியில் குளம் துார்வாரும் பணியை முன்னாள் ஒன்றிய சேர்மன் சபா பாலமுருகன் துவக்கி வைத்தார்.

பண்ருட்டி அடுத்த நடுக்குப்பம் ஊராட்சியில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் 12.40 லட்சம் ரூபாய் மதிப்பில் குளம் துார்வாரும் பணியை முன்னாள் ஒன்றிய சேர்மன் சபா பாலமுருகன் துவக்கி வைத்தார். ஊராட்சி செயலர் புருஷோத்தமன், ரங்கநாதன், சக்கரவர்த்தி, சாமிதுரை, தேவராசு சிசுபாலன், பழனி, ஆறுமுகம், ராஜவன்னியன், சாரங்கபாணி, ஜீவரத்தினம் உடனிருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us