Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கடலூர்/பள்ளி மாணவர் தற்கொலை

பள்ளி மாணவர் தற்கொலை

பள்ளி மாணவர் தற்கொலை

பள்ளி மாணவர் தற்கொலை

ADDED : ஜன 19, 2024 08:00 AM


Google News
பரங்கிப்பேட்டை: பரங்கிப்பேட்டை அருகே பள்ளி மாணவன் துாக்குப்போட்டு தற்கொலை செய்துக்கொண்டார்.

பரங்கிப்பேட்டை அடுத்த அருண்மொழிதேவன் கிராமத்தை சேர்ந்தவர் கணேசன். இவரது, மகன் கலைமணி, 17; பு.முட்லுார் அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 படித்தார்.

கலைமணி படிக்காமல் அதிக நேரம் செல்போனில் செலவிடுவதை இவரது தாய் கண்டித்துள்ளார். இதில் மனமுடைந்த கலைமணி நேற்று முன்தினம் வீட்டில் துாக்குப்போட்டு தற்கொலை செய்துக்கொண்டார்.

பரங்கிப்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us