ADDED : பிப் 11, 2024 03:10 AM

நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பம் பூலோகநாதர் கோவிலில் புவனாம்பிகை அம்மன், பூலோகநாதர், சொர்ண பைரவருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.
பூலோகநாதர்,புவனாம்பிகை அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். சொர்ண பைரவர் சந்தனகாப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார்.