Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ இளம்பெண் மாயம்

இளம்பெண் மாயம்

இளம்பெண் மாயம்

இளம்பெண் மாயம்

ADDED : ஜூன் 04, 2025 08:31 AM


Google News
புதுச்சத்திரம்; மகளை காணவில்லை என தந்தை போலீசில் புகார் அளித்துள்ளார்.

புதுச்சத்திரம் அடுத்த சாமியார்பேட்டையை சேர்ந் தவர் செல்வமணி மகள் ரத்திகா, 20; பிளஸ் 2 படித்து விட்டு வீட்டில் இருந்தார். நேற்று அதிகாலை வீட்டை விட்டு சென்றவர், மீண்டும் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

இது குறித்து செல்வமணி அளித்த புகாரின்பேரில், புதுச்சத்திரம் போலீ சார் வழக்கு பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us