Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ மருமகளுக்கு மிரட்டல்; மாமனார் மீது வழக்கு

மருமகளுக்கு மிரட்டல்; மாமனார் மீது வழக்கு

மருமகளுக்கு மிரட்டல்; மாமனார் மீது வழக்கு

மருமகளுக்கு மிரட்டல்; மாமனார் மீது வழக்கு

ADDED : மார் 28, 2025 05:31 AM


Google News
விருத்தாசலம்; விவாகரத்து கோரிய மருமகளை வீட்டிற்குள் விட மறுத்து மிரட்டிய மாமனார் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

விருத்தாசலம் அடுத்த முத்தனங்குப்பம் நடுத்தெருவை சேர்ந்தவர் ஜான்சன் இளையராஜா மனைவி ஜெனிதா, 31; கணவர் சிங்கப்பூரில் வேலை செய்து வரும் நிலையில், இருவருக்கும் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து வழக்கு நிலுவையில் உள்ளது.

இந்நிலையில், கடந்த வாரம் கணவர் வீட்டிற்கு சென்ற ஜெனிதாவை, மாமனார் ரபேல், 60; மற்றும் உறவினர்கள் ஆபாச மாக திட்டி, வீட்டை விட்டு வெளியே செல்லுமாறு கூறி மிரட்டியுள்ளனர்.

இது குறித்த புகாரின் பேரில், ரபேல் உள்ளிட்ட மூவர் மீது ஆலடி போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us