Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ மனைவி மாயம்: கணவர் புகார்

மனைவி மாயம்: கணவர் புகார்

மனைவி மாயம்: கணவர் புகார்

மனைவி மாயம்: கணவர் புகார்

ADDED : மே 26, 2025 01:09 AM


Google News
கடலுார் : கடலுாரில் காணாமல் போன மனைவியை கண்டுபிடித்து தரக்கோரி கணவர் போலீசில் புகார் அளித்துள்ளார்.

கடலுார், மஞ்சக்குப்பம் பட்டம்மாள் நகரைச் சேர்ந்தவர் நடராஜன்,54; இவரது மனைவி வனிதா,44; இவர், கடந்த 16ம் தேதி வீட்டில் இருந்து வெளியே சென்றவர் வெகுநேரமாகியும் மீண்டும் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

இதுகுறித்து நடராஜன் அளித்த புகாரின் பேரில், கடலுார் புதுநகர் போலீசார் வழக்குப் பதிந்து வனிதாவை தேடி வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us