Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ பெண் மாயம்

பெண் மாயம்

பெண் மாயம்

பெண் மாயம்

ADDED : ஜூலை 02, 2024 10:53 AM


Google News
தர்மபுரி: தர்மபுரி அடுத்த, வி.ஜெட்டிஹள்ளியை சேர்ந்தவர் ஆயிஷா, 42; இவர் கடந்த, 10 மாதங்களாக, அக்கம் பக்கத்தினர் மற்றும் மகளிர் குழு சங்கத்தில் கடன் பெற்றார்.

இந்நிலையில், கடந்த, 29 முதல் அவரை காணவில்லை. அவரது கணவர் சலாவுதீன் புகார் படி, தர்மபுரி டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us