Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ புகையிலை பொருள் விற்ற கடைக்கு 'சீல்'

புகையிலை பொருள் விற்ற கடைக்கு 'சீல்'

புகையிலை பொருள் விற்ற கடைக்கு 'சீல்'

புகையிலை பொருள் விற்ற கடைக்கு 'சீல்'

ADDED : ஜூலை 13, 2024 08:39 PM


Google News
மாரண்டஹள்ளி:தர்மபுரி மாவட்டத்தில், அரசு தடை செய்த புகையிலை பொருட்கள் விற்பனையை தடுக்க, உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள், போலீசாருடன் இணைந்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

அதன்படி நேற்று முன்தினம், மாரண்டஹள்ளி, 4 ரோடு பகுதியில், பாலக்கோடு ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் நந்தகோபால், அங்குள்ள கடைகளில் சோதனை மேற்கொண்டார். அப்போது, ஒரு கடையில் புகையிலை பொருட்கள் விற்றது தெரியவந்தது.

அதையடுத்து அக்கடைக்கு, 'சீல்' வைத்து, 25,000 ரூபாய் அபராதம் விதித்தார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us