Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ அரசு பள்ளியில் பனை விதை நடவு

அரசு பள்ளியில் பனை விதை நடவு

அரசு பள்ளியில் பனை விதை நடவு

அரசு பள்ளியில் பனை விதை நடவு

ADDED : அக் 12, 2025 02:58 AM


Google News
அரூர்: தர்மபுரி மாவட்டம், அரூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்-ளியில், தேசிய பசுமை படை மற்றும் சுற்றுச் சூழல் மன்றத்தின் சார்பில், பள்ளி வளாகத்தில் பனை விதை நடும் பணி நடந்தது.

பள்ளி தலைமையாசிரியர் ஆறுமுகம் தலைமை வகித்தார். இதில், உடற்கல்வி ஆசிரியர் பழனிதுரை மற்றும் மாணவர்கள் பனை விதைகளை நட்டனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us