Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ தனியார் வேலைவாய்ப்பு முகாம் 51 பேருக்கு பணி நியமன ஆணை

தனியார் வேலைவாய்ப்பு முகாம் 51 பேருக்கு பணி நியமன ஆணை

தனியார் வேலைவாய்ப்பு முகாம் 51 பேருக்கு பணி நியமன ஆணை

தனியார் வேலைவாய்ப்பு முகாம் 51 பேருக்கு பணி நியமன ஆணை

ADDED : அக் 12, 2025 03:00 AM


Google News
அரூர்: தர்மபுரி மாவட்டம், அரூரில் உள்ள, எம்.எல்.ஏ.,

அலுவலகத்தில், தனியார் வேலைவாய்ப்பு முகாம் நேற்று நடந்-தது.

இதில், கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரை சேர்ந்த தனியார் நிறுவனத்திலுள்ள காலி பணியிடங்களுக்கு நேர்காணல் நடந்தது. முகாமில், 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட நிலையில், 51 பேர் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களுக்கு அரூர் அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., சம்பத்குமார் பணி நியமன ஆணை-களை வழங்கினார். இதில், அரூர் அ.தி.மு.க., தெற்கு ஒன்றிய செயலார் பசுபதி, நகர செயலாளர் பாபு, நகராட்சி கவுன்சிலர்கள் பூபதி, கலைவாணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us