Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ பார்ப்போரை பயமுறுத்தும் பயணங்கள் ...விபரீதம் நடந்தாலே விழிப்பு

பார்ப்போரை பயமுறுத்தும் பயணங்கள் ...விபரீதம் நடந்தாலே விழிப்பு

பார்ப்போரை பயமுறுத்தும் பயணங்கள் ...விபரீதம் நடந்தாலே விழிப்பு

பார்ப்போரை பயமுறுத்தும் பயணங்கள் ...விபரீதம் நடந்தாலே விழிப்பு

ADDED : ஜூன் 13, 2024 06:57 AM


Google News
Latest Tamil News
திண்டுக்கல் மாவட்டத்தில் போதுமான பஸ் வசதி இருந்தும் சரக்கு வாகனங்களில் பயணிப்போர் எண்ணிக்கை குறைந்த பாடில்லை.திருவிழா, திருமணம், அரசியல் கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்க பலரும் சரக்கு வாகனங்களையே பயன்படுத்துகிறார்கள்.ஏதேனும் விபரீதம் நடந்தால் விழிக்கும் போலீஸ் அதன்பின் கண்டுகொள்வதில்லை.

இது போன்ற ஆபத்து பயணங்களை தவிர்க்க போதுமான நடவடிக்கை அவசியமாகிறது. அதே நேரத்தில் பொது மக்களும் சரக்கு வாகனங்களில் பயணிப்பதை தவிர்க்க வேண்டும்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us