Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/கிணற்றில் விழுந்து இறந்த மூதாட்டி

கிணற்றில் விழுந்து இறந்த மூதாட்டி

கிணற்றில் விழுந்து இறந்த மூதாட்டி

கிணற்றில் விழுந்து இறந்த மூதாட்டி

ADDED : பிப் 02, 2024 12:31 AM


Google News
சாணார்பட்டி: ராஜாக்கப்பட்டி கல்லுப்பட்டியைச் சேர்ந்தவர் தீத்தான் மனைவி பேச்சியம்மாள் 65.

நேற்று முன்தினம் வீட்டை விட்டு வெளியே சென்றவர் வீட்டுக்குத் திரும்பவில்லை. நேற்று காலை தோட்டத்து கிணற்றில் பேச்சியம்மாள் இறந்து கிடந்தார். தீயணைப்புத்துறையினர் உடலை மீட்டனர். நத்தம் இன்ஸ்பெக்டர் தங்க முனியசாமி விசாரிக்கிறார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us