/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/வனத்துறை வெளியேறினால் பங்கேற்போம் விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் வாக்குவாதம்வனத்துறை வெளியேறினால் பங்கேற்போம் விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் வாக்குவாதம்
வனத்துறை வெளியேறினால் பங்கேற்போம் விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் வாக்குவாதம்
வனத்துறை வெளியேறினால் பங்கேற்போம் விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் வாக்குவாதம்
வனத்துறை வெளியேறினால் பங்கேற்போம் விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் வாக்குவாதம்

விவசாயிகள் விவாதம்
அசோகன் : வில்பட்டி போத்துப்பாறை பாரதி அண்ணா நகர் ரோடு அமைக்க வலியுறுத்திய போதும் நடவடிக்கை இல்லை.
ஏமாற்றத்தில் விவசாயிகள்
திண்டுக்கல்லில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடந்த நிலையில் மலை விவசாயிகள் பங்கேற்பதில் நடைமுறை சிக்கல் இருந்தது. இதையடுத்து கொடைக்கானலில் தனியாக விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடத்த கோரிக்கை எழுந்தது. இதையடுத்து சில ஆண்டாக கொடைக்கானலில் இக்கூட்டம் நடக்கிறது. சமீப காலமாக விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் சம்மந்தமில்லாத விவாதங்கள் , மக்கள் குறைதீர் பிரச்னைகள் குறித்து பேசப்பட்டு நேரம் வீணடிக்கப்படுகிறது. விவசாயம் சம்மந்தமான பிரச்னைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படாததால் பங்கேற்கும் விவசாயிகள் ஏமாற்றத்துடன் திரும்பும் அவலம் அரங்கேறுகிறது. விவசாயிகள் கொடுக்கும் புகார்களுக்கு நடவடிக்கை இல்லாது சமூக ஆர்வலர் புகார்களுக்கு அதிகாரிகள் மதிப்பளிப்பதாக விவசாயிகள் ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.


