Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ வாலிபருக்கு 4 ஆண்டு சிறை

வாலிபருக்கு 4 ஆண்டு சிறை

வாலிபருக்கு 4 ஆண்டு சிறை

வாலிபருக்கு 4 ஆண்டு சிறை

ADDED : செப் 16, 2025 04:53 AM


Google News
திண்டுக்கல்: புளியம்பட்டி பகுதியை சேர்ந்தவர் தொழிலாளி மோகன்ராஜ் 26 . 2024ல் 15 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தார்.

இதன் வழக்கு திண்டுக்கல் விரைவு மகிளா நீதிமன்றத்தில் நடந்தது. வழக்கறிஞர் ஜோதி வாதாடினார். மோகன்ராஜூக்கு 4வருட சிறை ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி சரண் தீர்ப்பளித்தார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us